Sunday, March 13, 2011

இறகு

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராப்பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது
----தருமு சிவராம்

No comments:

Post a Comment